இந்திய தேர்தல் ஆணையம் கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 11, 2025 ஆகும். இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் டிட்வா புயல், கனமழை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகப் பல கோரிக்கைகள் எழுந்ததால் இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16, 2025 அன்று வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிகள் நிறைவடைந்த பிறகு வெளியிடப்படும்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…