ஒருவேளை பிரதமர் மோடி சிறைச்சாலை சென்றால்… புதிய பரபரப்பை கிளப்பிய அமித்ஷா…!

Spread the love

மசோதா பாராளுமன்றத்தில் புதிதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுத்தாக்கலில் குறிப்பிட்டவை பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இவர்களில் யாரேனும் 30 நாட்கள் சிறைக்காவல் சென்றுச்விட்டாள் பதவியிலிருந்து விளக்க வேண்டும் என்று அந்த  மனுத்தாக்கலில் உள்ளது. 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி தானாகவே பரிப்  போய்விடும் என்பது மசோதாவின் முக்கியம்சம். மசோதாவை எதிர்க்கட்சியின கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மசோதாவை குறித்து பேசிய அமித்ஷா, முன்னதாக இந்திரா காந்தி 39-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகர்கள்)இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது என்றுக்  கொண்டுவந்தார் . ஆனால் பிரதமர் மோடியோ திருத்தத்தை அவருக்கு எதிராக கொண்டு வந்துள்ளார். பிரதமராக இருந்தாலும் சிறைக்குச் சென்றால் ராஜினாமா செய்ய வேண்டும் இன்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Divyamayakannan

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

6 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

6 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

6 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

7 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago