மசோதா பாராளுமன்றத்தில் புதிதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுத்தாக்கலில் குறிப்பிட்டவை பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இவர்களில் யாரேனும் 30 நாட்கள் சிறைக்காவல் சென்றுச்விட்டாள் பதவியிலிருந்து விளக்க வேண்டும் என்று அந்த மனுத்தாக்கலில் உள்ளது. 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி தானாகவே பரிப் போய்விடும் என்பது மசோதாவின் முக்கியம்சம். மசோதாவை எதிர்க்கட்சியின கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மசோதாவை குறித்து பேசிய அமித்ஷா, முன்னதாக இந்திரா காந்தி 39-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகர்கள்)இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது என்றுக் கொண்டுவந்தார் . ஆனால் பிரதமர் மோடியோ திருத்தத்தை அவருக்கு எதிராக கொண்டு வந்துள்ளார். பிரதமராக இருந்தாலும் சிறைக்குச் சென்றால் ராஜினாமா செய்ய வேண்டும் இன்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…