மசோதா பாராளுமன்றத்தில் புதிதாக ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுத்தாக்கலில் குறிப்பிட்டவை பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் இவர்களில் யாரேனும் 30 நாட்கள் சிறைக்காவல் சென்றுச்விட்டாள் பதவியிலிருந்து விளக்க வேண்டும் என்று அந்த மனுத்தாக்கலில் உள்ளது. 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி தானாகவே பரிப் போய்விடும் என்பது மசோதாவின் முக்கியம்சம். மசோதாவை எதிர்க்கட்சியின கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மசோதாவை குறித்து பேசிய அமித்ஷா, முன்னதாக இந்திரா காந்தி 39-வது திருத்தத்தை கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் (ஜனாதிபதி, துணைத் தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகர்கள்)இந்திய நீதிமன்றங்களின் நீதித்துறை மதிப்பாய்விலிருந்து பாதுகாப்பது என்றுக் கொண்டுவந்தார் . ஆனால் பிரதமர் மோடியோ திருத்தத்தை அவருக்கு எதிராக கொண்டு வந்துள்ளார். பிரதமராக இருந்தாலும் சிறைக்குச் சென்றால் ராஜினாமா செய்ய வேண்டும் இன்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…