Categories: சினிமா

எதிர் நீச்சலில் திடீரென என்ட்ரி கொடுக்கும் புது ஆதி குணசேகரன்?.. ஒருவேளை இவரா இருக்குமோ?.. செம கடுப்பான ரசிகர்கள்..!!

Spread the love

எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து  ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் மாரிமுத்து. இந்த சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற இவர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போவது என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் அவர் இடத்தில் யாரையும் வைத்து எங்களால் நிச்சயம் பார்க்க முடியாது என்று ரசிகர்கள் கருத்தாக தெரிவித்தனர். இதனால் எதிர் நீச்சல் கதைக்களம் அப்படியே மாத தொடங்கி விட்டது.

ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அண்ணன் ஒருவர் இருப்பதாகவும் அவர் யார் என்பதை அறிமுகப்படுத்தி கதையின் போக்கு அவரை நோக்கி சில நாட்கள் நகர உள்ளதாகவும் தகவல் வெளியானது. முந்தைய நாள் க்லோசப் சாட்டில் ஒருவர் நடந்து வருவது போல காட்டப்பட்ட நிலையில் புது ஆள் குணசேகரன் வந்துவிட்டார் அவர் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் நேற்று எபிசோடில் அப்படி யாரையும் காட்டாமல் அவர் செருப்பை விட்டு விட்டு சென்றது போன்றும் விரைவில் வருவார் என்றும் காட்டப்பட்டது. எனவே தற்போதைக்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு யாரும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வேலராம மூர்த்தி படத்தில் பிசியாக இருப்பதால் பசுபதி, அழகம்பெருமாள் மற்றும் இளவரசு இவர்களில் ஒருவரை ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago