Categories: NEWS

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்..? இதோ அரசு துறையில் வேலைவாய்ப்பு.. உடனே முந்துங்க..!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் அருகே முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிக்கெட் விற்பனை எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலாளி, ஓட்டுநர், விடுதி மேற்பார்வையாளர், மினி பஸ் கிளீனர், உதவி எலக்ட்ரீசியன், பிளம்பர், பம்ப் ஆப்ரேட்டர் ஆகிய காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்நிலையில் டிக்கெட் விற்பனை எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். அலுவலக உதவியாளர் வேலைக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாட்ச்மேன், விடுதி மேற்பார்வையாளர் ஆகிய வேலைக்கு தமிழில் கண்டிப்பாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் வேலைக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இலக ரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு வருட ஓட்டுனர் அனுபவம் இருக்க வேண்டும்.

பிளம்பர், பம்ப் ஆப்ரேட்டர் வேலைக்கு அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும் பிளம்பர் ட்ரேடில் ஐடிஐ சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஐந்து வருட அனுபவம் அல்லது இரண்டு வருட அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். உதவி எலக்ட்ரீசியன் வேலைக்கு எலக்ட்ரிக்கல் அல்லது வயர் மேன் துறையில் ஐடிஐ சான்றிதழ் பெற்று எலக்ட்ரிக்கல் லைசன்ஸ் போர்டில் இருந்து ‘எச்’ சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும்.

மேற்கூறிய பணிகளுக்கு 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை-641046 என்ற முகவரிக்கு வருகிற 05.04.2024 தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Priya Ram
Priya Ram

Recent Posts

தன்னைவிட 30 வயது நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா.. பாலிவுட்டில் பிச்சுகிட்டு கொட்டும் வாய்ப்பு..!

நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமா மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

7 mins ago

பிரசாந்த் பட டைட்டிலை அனுமதியின்றி எடுத்துக் கொண்டு அல்வா கொடுத்த படக்குழு…கேஸ் போடக் கூட வழியில்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர்!

நாளை கவின் நடிப்பில் இளன் இயக்கியுள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த…

24 mins ago

ப்ப்பா.., என்னா ஷேப்பு.. டைட்டான ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட…

2 hours ago

அவருக்கு கடவுள் மனசு..! தன்னுடன் பயணித்தவர்களுக்கு உணவளிக்க சென்று அவருடன் உணவருந்திய ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்கினாலும் உதவும் மனப்பான்மை என்பது சிலருக்கு மட்டுமே இருக்கின்றது. அப்படிப்பட்ட…

2 hours ago

MBBS படித்திருக்கும் மலர் டீச்சரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகைகளில்…

3 hours ago

எனக்கு தளபதி தான் IPL டிக்கெட் வாங்கி குடுத்தாரு.. பேட்டியில் ஓப்பனாக கூறிய பிரபல நடிகை..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை வைத்து படம் இயக்கினால் அந்த…

4 hours ago