குருகிராமில் அமைந்துள்ள யூடியூபரும், பிக் பாஸ் OTT 2 வெற்றியாளருமான எல்விஷ் யாதவின் வீடு இன்று அதிகாலையில் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைக்கில் வந்த இரண்டு நபர்கள் அவரது வீட்டை நோக்கி சுமார் 24 தோட்டாக்களைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்கள். இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க காவல்துறையினரால் தற்போது ஒரு பெரிய
அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் இரண்டு டஜன் தோட்டாக்கள் சுடப்பட்டுள்ளன. இப்போது அவரது வீட்டில் போலீசார் உள்ளனர். எல்விஷ் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
இயற்கை எழில் கொஞ்சும் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த அமெரிக்கப் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் நாடு…
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில்…
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்…
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களத்தில் பெரும்…
2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திர ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் முதிர்வுத் தொகை மற்றும்…