உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டிஎஸ்பி ரிஷிகாந்த் சுக்லா என்கவுண்டர் அதிகாரி. இவர் ஊழல் மற்றும் மிரட்டல் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை குவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது ரிஷிகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்கவுண்டர் அதிகாரி என்பதை பயன்படுத்தி நில உரிமையாளர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பேன் எனக்கூறி துப்பாக்கி முனையில் சொத்துக்களை பறித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் தனது 70 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ரிஷிகாந்த் சுக்லா படித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கான்பூரை சேர்ந்த வழக்கறிஞரான அகிலேஷ் துபேயுடன் இணைந்து ரிஷிகாந்த் சுக்லா குற்ற செயல்களை நடத்தியதாகவும், போலியான பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து விடுவோம் என மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் அகிலேஷின் கட்டுமான நிறுவனத்தில் ரிஷிகாந்த் சுக்லா தனது மனைவி பிரபா சுக்லா மூலம் முதலீடு செய்து கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றி உள்ளார். தற்போது அவரது சொத்துக்களை முடக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…