மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை விமர்சித்த விவகாரத்தில் லண்டன் டாக்டர், மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தாரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மார்ச் மாதத்தில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா கலந்து கொண்ட போது அதில் பேசிய டாக்டர் ரஜத் சுப்ரா விமர்சித்தார். அவர் நேற்று திடீரென்று கொல்கத்தா வந்திருந்த நிலையில் அவரைக் காண வந்த அமைச்சர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பழமொழி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்
கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியது குறித்து தனக்கு எந்தவித கவலையும் இல்லை என்று திமுகவின் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.…
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகம் …
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. விஜய் தனது அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவருக்குப்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் மூத்த…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பள்ளிச் சீருடை அணிந்து தோளில் பையுடன் இருக்கும் சிறுவன் ஒருவன், வெயிலின்…
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…