அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி..!!

Spread the love

தமிழ்நாடு வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப் போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். அனைத்துக் கட்சியினரும் பிரச்சாரம் நடத்தியும் வருகின்றனர். வேலூர் பஸ் நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பேசியது. தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு. டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தவர் தானே. தடுப்புகளை நிறுத்தி விவசாயிகளுக்கு வேளாண் மண்டலமாக சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது தான் அதிமுக அரசு.

இந்தியாவின் கூட்டணி வெற்றி பெருமைக்காக பேசுகிறார் முதலமைச்சர் 152 அடி உயர்த்தும் நடவடிக்கையை கம்யூனிஸ்ட் அரசிடம் பேசி முடிவெடுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறோம். மக்களைப் பற்றி திமுகவுக்கு என்ன கவலை மக்களுக்காக எதையும் செய்ய மாட்டார்கள் குடும்பத்துக்காக எல்லாத்தையும் செய்வார்கள். வங்கியிலிருந்து இதுவரை பயிர் கடனை அதிமுக அரசு இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளது. ரூ.12,100 கோடி தள்ளுபடி செய்துள்ளோம். அதிமுக பதவிக்கு வந்தால் 4000 திறக்கப்பட உள்ளோம். அதிமுக திட்டத்தை ரத்து செய்வதே திமுகவின் சாதனை.

Divyamayakannan

Recent Posts

“அதிர்ந்த கோட்டை… தவெக ஆட்சியை கவிழ்க்க ரகசிய டீல்?”… உளவுத்துறை ரிப்போர்ட்டால் பதறிய முதல்வர் விஜய்…!

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…

3 minutes ago

FLASH NEWS: விஜய் அரசுக்கு வந்த ஆபத்து.. ரூ.35 கோடி பேரம்…. மாட்டிக்கொண்ட செந்தில் பாலாஜி? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…

12 minutes ago

அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் ஏன் அடுத்தடுத்து விலகுகிறார்கள்?… அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செங்கோட்டையன் வைத்த அதிரடி செக்…!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…

14 minutes ago

கிருஷ்ணகிரியில் அதிரவைக்கும் சம்பவம்… நீதிமன்றம் சென்ற நபர் காட்டில் சடலமாக மீட்பு…. 4 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் தகவல்…!

கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…

33 minutes ago

26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…

45 minutes ago

“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…

52 minutes ago