மத்திய அரசு ஜிஎஸ்டியை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுகளாக குறைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 12 சதவீதத்தில் உள்ள பொருட்களை ஐந்து சதவீத வரி அடுக்கிலும், 28 சதவீத வரி அடுக்கில் உள்ள பொருட்களை 18 சதவீத அடிக்கணும் மாற்ற உள்ளதாக கூறியுள்ளனர். நாம் தினமும் உபயோகிக்கும் பொருட்களின் விலை குறையும் என கருதப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று மற்றும் நாளை ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் நடக்க உள்ளது.
நெய், குடிநீர், பானங்கள், தின்பண்டங்கள், காலணிகள், ஆடைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள் ஆகிய பொருள்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீத வரியை மாற்ற உள்ளனர். பென்சில், சைக்கிள், குடை இது போன்ற பொருட்களுக்கு ஐந்து சதவீதமாக மாற உள்ளது. டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகிய பொருட்களுக்கு 28 இல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும். விலை குறைந்த கார்களை 18% ஜிஎஸ்டி என்று குறைக்க உள்ளார்கள். புகையிலை. பான் மசாலா. சிகரெட் போன்ற பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. முட்டை. பால், தயிர், உப்பு போன்ற உணவுப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை மற்றும் தேன் இருக்கு 5 சதவீதம். சோப்பு, தேங்காய், எண்ணெய், ஐஸ்கிரீம், போன்ற பொருட்களுக்கு 18 சதவீதம்.
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…
மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குடும்பத்தையே சிதைத்து நீதிமன்றத் தீர்ப்பு வரை…