சென்னையில் இன்று காலை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் சரத்குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்ட திமுகவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததால், 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று கைது செய்தனர். சென்னையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பால்கர் மாவட்டத்தின் போய்சார் பகுதியில் உள்ள தாராபூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 'விராஜ் ப்ரொஃபைல்ஸ்' எஃகு உற்பத்தி ஆலையில் திங்கள்கிழமை…
தமிழ்நாட்டை லஞ்சம் மற்றும் ஊழலற்ற மாநிலமாக மாற்றுவதே தனது அரசின் முதன்மை இலக்கு என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்…
மீரா ரோடு - பயந்தர் எல்லையில் உள்ள கோல்டன் நெஸ்ட் பகுதியில் நடந்து வரும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில்,…
ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…