சென்னையில் இன்று காலை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அமைச்சர் சரத்குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்ட திமுகவினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி அவர்களைக் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
எனினும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் தொடர்ந்ததால், 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று கைது செய்தனர். சென்னையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களிலும் இந்த விவகாரம் தொடர்பாக திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இணையதளமும் சமூக வலைத்தளங்களும் நன்மைகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தைத் தாண்டி, சில சமயங்களில் குற்றச் செயல்களுக்குத் தூண்டுகோலாக மாறுவது…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி அரசியல் திருப்பங்கள் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே எஸ்பி வேலுமணி,…
தமிழக முதலமைச்சர் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறிய குற்றச்சாட்டு, மாநில அரசியலில்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் அதிருப்தியும் மீண்டும் வெடித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் இணைந்து பொதுச்செயலாளர்…
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்கப் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்…
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் விஜயகுமார் (48). இவருடைய மனைவி தனலட்சுமி…