தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 9ஆம் தேதியே தனது கட்சியின் கூட்டணி முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தும், தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அவர், இறுதியில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவிற்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…