தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி 9ஆம் தேதியே தனது கட்சியின் கூட்டணி முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தும், தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அவர், இறுதியில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்துவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவிற்கு 6 சட்டமன்றத் தொகுதிகளும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க திமுக தலைமை முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…