உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களால், தங்கம் விலை கற்பனை செய்ய முடியாத உச்சத்தை நோக்கிப் பாய்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ. 1,34,400-க்கு விற்பனையாவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 16,800-ஐத் தொட்டுள்ள நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு லாபமாகவும், நகை வாங்குவோருக்குப் பெரும் சுமையாகவும் மாறியுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…