தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரான செந்தில்நாதன், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, அவரது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். செந்தில்நாதன், கட்சியின் மகளிர் அணி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்து சர்ச்சையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளார்.
விஜய் ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் தலைவராக இருந்த செந்தில்நாதன், கடந்த ஆண்டு தவெக கட்சி தொடங்கப்பட்ட போது நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றார். ட்சியின் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நீக்கம் அமைந்துள்ளது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…