இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு அரசு சார்பில் ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருள்களும் ரேஷன் கடைகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இப்படியான நிலையில் குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ கோதுமை, 20 கிலோ அரிசி மட்டுமே இனி கிடைக்கும். ஒரு கிலோ கோதுமைக்கு 2 ரூபாய் மற்றும் ஒரு கிலோ அரிசிக்கு 3 ரூபாய் என்ற விகிதத்தில் வழங்கப்படும். இந்த முடிவு APL (வறுமை கோட்டுக்கு மேல்) குடும்பங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரேஷன் கார்டுகள் மத்திய அரசால் வழங்கப்படுவதால் அந்தந்த அரசுகள் மக்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தலாம்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…