வடகொரியாவில் மக்கள் ஜீன்ஸ் அணிவது கிடையாது. ஏனெனில் அங்குள்ள அரசு ஜீன்ஸை மேற்கத்திய கலாச்சாரமாக எண்ணுகிறது. குறிப்பாக அமெரிக்க செல்வாக்கின் சின்னமாக அதை கருதுகிறார்கள். எனவே ஜீன்ஸ் அணிபவர்கள் துரோகிகளாக கருதப்படுகிறார்கள். இங்கு மேற்கத்திய ஆடைகள் , முடி வெட்டுதல் மற்றும் ஊடகங்களுக்கும் தடை இருக்கிறது.
இதை மீறினால் கைது செய்யப்படுவார்கள். மர்மமான நாடு என்று சொன்னால் அது வடகொரியா தான். அந்த நாட்டில் என்ன நடக்கிறது? என்பது யாருக்குமே தெரியாது. அந்த அளவிற்கு அந்த நாட்டின் அதிபர் ஜிம் கான் உன் ஆட்சி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…