தமிழ் சினிமாவில் இரண்டு சூப்பர் ஹிட் கொடுத்து பின்னர் அடையாளம் தெரியாமல் காணாமல் போனவர் தான் இயக்குனர் தருண் கோபி. இவர் நடிகர் விஷால் நடித்து சூப்பர் ஹிட் அடித்த ‘திமிரு’ படத்தை இயக்கியவர். இத்திரைப்படம் நடிகர் விஷாலின் திரைவாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
#image_title#image_titleமுதல் படமே பெரிய வெற்றியைப் பெற்றதால் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. திமிரு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு, வேதிகா, சங்கீதா ஆகியோர் நடிப்பில் காளை என்ற படத்தை இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.
இதைத்தொடர்ந்து ‘மாயாண்டி குடும்பத்தார்’ எனும் படத்தில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மாயாண்டி குடும்பத்தார் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் மூலம் பரமா வாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் இயக்குனர் தருண் கோபி. தற்பொழுது திமிரு , காளை என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியது ‘நம்ம பரமா வா…?’ என ரசிகர்கள் இத்தகவலை அறிந்து ஷாக்கில் உள்ளனர்.
தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…