நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கபடி வீரரான மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஆங்கில டைட்டில்(பைசன்) குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்புக் கேட்டார்.
பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் சொன்னதால் இந்த பெயர் வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது திரைக்கதை புத்தகத்தில் இன்னமும் “காளமாடன்” என்றே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…