தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராக திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது, நான் மிக தீவிரமான ரஜினி ரசிகன். ஆனால் என் வீட்டில் எல்லோருமே விஜய் ரசிகர்கள்தான். நான் விஜய் கூட 3 படங்கள் செய்ய வேண்டியது. ஆனால் நடக்காமல் போய்விட்டது.
மாதவனுக்கு முன்னாடி ரன் படத்தில் நடிக்க வேண்டியது விஜய்தான். அதேபோல் சண்டக்கோழி படமும் வேட்டை படமும் கூட விஜய்தான் பண்ண வேண்டியது. அந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள் என் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஆனால் சில பல காரணங்களால் நானும் விஜயும் சேர்ந்து படம் செய்ய முடியாமல் போய்விட்டது, என்று இயக்குனர் லிங்குசாமி வருத்தமாக கூறியிருக்கிறார்.
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…