பாவம்..! செங்கோட்டையன் நிலைமை யாருக்கும் வரக்கூடாது… அவருக்காக கண்ணீர் வடிக்கிறோம்.. திண்டுக்கல் சீனிவாசன் உருக்கம்..!!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த கே.ஏ. செங்கோட்டையன் குறித்து மிகுந்த மனவேதனையுடனும் ஆதங்கத்துடனும் பேசியுள்ளார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மூத்த தலைவர், இன்று தனது நிலையைத் தாழ்த்திக் கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார் . அதிமுகவில் அமைச்சராகவும், கட்சியின் முக்கியத் தூணாகவும் முதலிடத்தில் இருந்த செங்கோட்டையன், தற்போது தவெக-வில் 4-வது அல்லது 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் என திண்டுக்கல் சீனிவாசன் சுட்டிக்காட்டினார். இதனை ஒரு “தாழ்ந்த நிலை” என்று குறிப்பிட்ட அவர், இதற்காகத் தான் கண்ணீர் விடுவதாகத் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய்க்கு புரட்சி தளபதி’ என்ற பட்டத்தை வழங்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியதை நினைத்து வருந்துவதாகவும், இவ்வளவு கீழ்த்தரமாக அவர் செல்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார். அதிமுக, பாஜக கூட்டணியில் ஒரு அங்கமாக இருப்பதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், ஒரு காலத்தில் தங்களுடன் கைகோர்த்து நின்ற பெரிய மனிதர் இப்போது தடம் மாறிச் சென்றது துரதிர்ஷ்டவசமானது என்றார். செங்கோட்டையனைத் தாளம் மற்றும் தாம்பாளத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், தங்களுக்கு என்று ஒரு தகுதி இருப்பதாகவும், அண்ணன் செங்கோட்டையன் இப்போது அந்தத் தகுதியை இழந்து டம் டம் என்று அடிக்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் விமர்சித்தார்

Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

4 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

5 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

5 மணத்தியாலங்கள் ago