Categories: சினிமா

இந்தியாவின் பணக்கார பட தயாரிப்பாளர் யார் தெரியுமா..? சொத்து மட்டும் பலாயிர கோடியா..?

Spread the love

தயாரிப்பாளர்கள் என்றால் பணக்காரர்களாக தான் இருப்பார்கள். அதுவும் கோலிவுட்டை விட பாலிவுட்டில் தான் அதிக பணப்புழக்கம் இருக்கும். இங்கு நம் ஊர் ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தான் அங்கு சாதாரண ஹீரோயின்கள் வாங்குவார்கள். அப்படி இட்னரால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Kalanithi maaran

இப்போது இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளரின் பெயர் வெளியாகி உள்ளது. பலரும் கரண் ஜோகர் என்றும் ஆதித்யா சோப்ரா என்றும் தான் நினைத்தார்கள். ஆனால் கரண் ஜோக்கரும் இல்லை ஆதித்யா சோப்ராவும் இல்லை. நம் தமிழ்நாட்டை சேர்ந்த கலாநிதி மாறன் தான் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார தயாரிப்பாளர்.

Karan johar

நமக்கு இது ஆச்சர்யமான விஷயம் இல்லை ஆனால் பாலிவுட்டிற்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி தான். கரண் ஜோகர் என்றால் இந்தியா முழுக்க தெரியும், அப்படி பிரபலமான ஒருத்தர். அவர் எடுக்கும் படங்களின் பட்ஜெட் தாறுமாறாக இருக்கும், எங்கு சென்றாலும் லட்சங்களில் தான் உடையே அணிந்து செல்வார் ஆனால் அவர் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர் இல்லை.

Kalanithi maran is the richest producer in indiA

பெரிதும் தன்னை அலட்டிக்கொள்ளாத, எப்போதும் சிபிளாக இருக்கும், சிபிளாக உடை அணியும் கலாநிதி மாறன் தான் இந்தியாவின் பணக்கார தயாரிப்பாளர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கலாநிதி மாறனின் சொத்துமதிப்பி கிட்டத்தட்ட 19,000 கோடியாம். தயாரிப்பாளர் ரோன்னி இரண்டாவது இடத்தையும், ஆதித்யா சோப்ரா மூன்றாவது இடத்தையும், இராஸ் நிறுவன அர்ஜன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். கரண் ஜோகர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார், இவரது சொத்துமதிப்பு 1,700 கோடி.

karan johar got trolled

எப்போதும் தான் பெரிய ஆள் என அலட்டிக்கொள்ளும் கரண் ஜோகரின் சொத்துமதிப்பு கலாநிதி மாறனின் சொத்துமதிப்பில் ஒரு சதவீதம் உள்ளதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா என ரோஸ்ட் செய்து வருகிறார்கள்.

 

Deepika

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

9 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago