ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை கொடுத்தீர்களா..? ஆண்டவனுக்கே வெளிச்சம்…. மாஜி அமைச்சர் ஆர்.பி உதயகுமார் காட்டம்…!!

Spread the love

அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுக்கு, மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டதா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இராணுவ கட்டுப்பாடோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி நடத்தி கொண்டு இருக்கிறார்.

முதலமைச்சராக இருக்கும்போதே அம்மா ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? ஆண்டவனுக்கே வெளிச்சம். ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

Soundarya

Recent Posts

BREAKING: CNG விலையும் உயர்ந்தது… காலையிலேயே அடுத்தடுத்த ஷாக்…!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தைத் தொடர்ந்து, தற்போது வாகனங்களுக்கான CNG விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரு கிலோ…

4 minutes ago

வறுத்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகிறீர்களா?… உடனே இதை நிறுத்துங்கள்… என்ன ஆபத்து நடக்கும் தெரியுமா?… ஊட்டச்சத்து நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்…!!!

சமையல் எண்ணெயை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது இன்று பல வீடுகளில்…

9 minutes ago

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

19 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

26 minutes ago

டிகிரி இருந்தால் போதும்!… 132 காலியிடங்கள்… மாதம் ரூ.15,000 சம்பளம்!… HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பியுங்கள்…!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் 2026-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் (Graduate & Technician Apprentice)…

29 minutes ago

ஆசைஆசையாக வந்த ராணுவ வீரருக்கு சர்ப்ரைஸ் மரணம்… நள்ளிரவில் கணவர் மற்றும் மாமனாரை துண்டு துண்டாக வெட்டி எரித்த மனைவி… கிருஷ்ணகிரியில் பகீர் இரட்டைக் கொலை..!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுடன் இணைந்து இந்த…

32 minutes ago