Categories: சினிமா

ரஜினி மேல் கோபப்பட்ட கிரேஸி மோகன்… அப்படி என்ன செஞ்சார்?-பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் வசனங்களில் வார்த்தை விளையாட்டுகள் நடத்தி நகைச்சுவையை வரவைப்பவர் எழுத்தாளர் கிரேஸி மோகன். நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் கிரேஸி மோகன். 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கல்யாணத்துக்கு கல்யாணம், பிரைசில் கிரேசி, விடாத சிரிப்பு உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நகைச்சுவை தொடர்களிலும் கிரேசி மோகன் வேலை பார்த்துள்ளார்.

கிரேசி மோகன் கிரேசி கிரியேஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தை நடத்தினார். அவர் சின்னத்திரை சீரியல்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வந்தார். அதன் பின்னர்தான் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார் கமல். அவர் எத்தனையோ படங்களில் பணியாற்றி இருந்தாலும் கமல்ஹாசனோடு அவர் இணையும் படங்கள் காமெடிக்கு 100 சதவீதம் கியாரண்டி.

அதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, பஞ்சதந்திரம் மற்றும் பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்களே சாட்சி. இந்த படங்களின் வசனங்களை மட்டுமே தனியே கேட்டால் கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இருக்கும்

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவராக இருந்த கிரேஸி மோகன், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி மாரடைப்பால் கிரேசி மோகன் உயிரிழந்தார். இது தமிழ் சினிமா உலகுக்கு நிச்சயம் ஒரு இழப்புதான்.

கமல்ஹாசனுடன் எத்தனையோ படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும் ரஜினிகாந்துடன் ‘அருணாசலம்’ என்ற ஒரே படத்தில்தான் பணியாற்றினார் கிரேஸி மோகன். அந்த படத்துக்காக சில மாதங்கள் இயக்குனர் சுந்தர் சி யோடு இணைந்து பணியாற்றியுள்ளார். ஆனால் அப்போது இருந்த அரசியல் அழுத்தங்களால் கொஞ்ச நாள் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தாராம் ரஜினி.

இதைக் கேட்ட கிரேஸி மோகன் காரில் செல்லும் போது “என்ன நெனச்சிட்டு இருக்காரு. ரெண்டு மாசம் கஷ்டப்பட்டு கதை எழுதினா சட்டுனு படம் பண்ணலன்னு சொல்லிட்டாரு. என்ன தான் நெனச்சிட்டு இருக்காரு’ எனக் கோபமாக கத்திவிட்டார்.” எனத் தெரிவித்ததாக சுந்தர் சி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். கிரேஸி மோகன் கோபப்பட்டு தான் அந்த ஒரு முறைதான் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

8 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

9 மணத்தியாலங்கள் ago