ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமாருக்கு எதிராக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சம்பத்குமார் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டிகள் அடங்கிய சிடி (CD) நகல்களை தமக்கு வழங்க வேண்டும் என தோனி தரப்பில் கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், அந்த வீடியோ ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான செலவுத் தொகையான ரூ.10 லட்சத்தை நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் பெயரில் தோனி வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…
சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…
கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…
செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…
பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…