Breaking: ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில்… ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு நீதிமன்றம் உத்தரவு..!!

Spread the love

ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமாருக்கு எதிராக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சம்பத்குமார் அளித்த சர்ச்சைக்குரிய பேட்டிகள் அடங்கிய சிடி (CD) நகல்களை தமக்கு வழங்க வேண்டும் என தோனி தரப்பில் கோரப்பட்டது. இதற்குப் பதிலளித்த நீதிமன்றம், அந்த வீடியோ ஆதாரங்களை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான செலவுத் தொகையான ரூ.10 லட்சத்தை நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் பெயரில் தோனி வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.

சூதாட்டப் புகார்கள் தொடர்பாகத் தன் மீது அவதூறு பரப்பியதாகக் கூறி, சம்பத்குமார் மற்றும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக கடந்த 2014-ம் ஆண்டு தோனி இந்த வழக்கைத் தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆதாரங்களைச் சரிபார்க்கும் பணிகளுக்காக இந்தக் கட்டணத்தைச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தத் தொகையைச் செலுத்திய பிறகு, குறிப்பிட்ட சிடி-க்களின் நகல்கள் இரு தரப்பிற்கும் வழங்கப்படும் என்றும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

டால்பின் படை ரெடி…! அமெரிக்காவிற்கு ஈரான் கொடுக்கும் ‘வெடி’ அச்சுறுத்தல்…. கலக்கத்தில் டிரம்ப்…!!

அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குறிவைக்க டால்பின்களைப் பயன்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. டால்பின்களின்…

4 minutes ago

இனி இவர்தான் டிராஃபிக் போலீஸ்…! சீன சாலைகளில் களமிறங்கிய ரோபோக்கள்…. வியக்க வைக்கும் சாதனை…!!

சீனாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விதிமீறல்களைக் கண்காணிக்கவும் ரோபோக்களைப் பயன்படுத்தும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களைக் ஒழுங்குபடுத்தும் இந்தப்…

41 minutes ago

“இதுல என்ன தப்பு இருக்கு..?” என் புருஷன் துபாய் போயிட்டாரு… அதனால என் மாமனாரோடு… இணையத்தையே அதிரவைத்த பெண்..!!

கணவன் துபாய் சென்ற பிறகு, மாமனாருடன் ஏற்பட்ட நெருக்கம் குறித்துப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் விவாதத்தைக்…

1 மணத்தியாலம் ago

“நீ இல்லாம எப்படி இருப்பேன்…” மகன் இறந்த அதே இடத்தில்….! அடுத்தடுத்த இறப்பால் நிலைகுலைந்த குடும்பம்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு அருகே செட்டிபுண்யம் கிராமத்தில், விவசாய கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் யுவராஜ் உயிரிழந்த துயரம் பெரும்…

1 மணத்தியாலம் ago

“ஐயோ என் புருஷன் செத்துட்டாரு” கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த கணவர்.. கத்தி கூப்பாடு போட்ட மனைவி.. கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனோஜ் குமார் சர்மா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே இந்தச்…

1 மணத்தியாலம் ago

“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான…

2 மணத்தியாலங்கள் ago