திமுக ஆட்சியில் ரூ.1,020,00,00,000 ஊழல்…. கே.என்.நேரு அடித்த கொள்ளை.. புட்டு புட்டு வைத்த எடப்பாடி..!!

Spread the love
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெண்டர் ஊழல் குறித்து அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED), தமிழக பொறுப்பு டி.ஜி.பி-க்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள் மூலம் டெண்டர் கமிஷனாக 7.5% முதல் 10% வரை “கொள்ளை” அடித்துள்ளார் என்றும், இந்த விவரங்கள் அமலாக்கத்துறையின் விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

புதுச்சேரிக்கு தமிழக தவெக தொண்டர்கள் வரக்கூடாது… காவல்துறை எச்சரிக்கை…!!

முன்னதாக புதுச்சேரியில் TVK  சார்பில் கோரப்பட்ட பேரணிக்கு (roadshow) அனுமதி மறுக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…

29 minutes ago

விஜய் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…! இரவோடு இரவாக கழட்டப்பட்ட ஜனநாயகன் பேனர்… மொத்த பணமும் வேஸ்ட்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய்  நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…

54 minutes ago

திடீர் திருப்பம்… விஜயின் தந்தையை ரகசியமாக சந்தித்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகி… கூட்டணிக்கு அச்சாரமா?… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…

1 மணி நேரம் ago

விமானத்திற்குள் திடீரென நுழைந்து ஆட்டம் காட்டிய புறா… அலறிய பயணிகள்… வைரலாகும் வீடியோ…!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…

2 மணி நேரங்கள் ago

2026 தேர்தல்… மாம்பழம் சின்னத்தில்தான் போட்டி… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…

2 மணி நேரங்கள் ago

உச்சகட்ட கொடூரம்… காதலியை மலை உச்சியில் உறைய வைத்து கொலை செய்த காதலன்?… நம்பிச்சென்ற பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம்…!

மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

2 மணி நேரங்கள் ago