திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்தில் ரூ.634 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கே.என்.நேரு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை (ED) முன்னதாக கடிதம் எழுதியிருந்த நிலையில், அதன் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் (HC) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசு வேலைவாய்ப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த பிரம்மாண்ட ஊழல் வழக்கு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கரு.நாகராஜன்,…
தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) முத்தரசன் திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்…
இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயதான ரெனெடா ஃபதியா (Reneta Fadhia), 62 வயதான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில்,…
தமிழ்நாடு வருவாய்த்துறை பட்டா மாறுதல் நடைமுறையில் மிக முக்கியமான அதிரடி மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, நில உட்பிரிவு (Sub-division) தேவைப்படும்…
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வுடன் கூடிய ஓய்வூதியத் தொகை அவர்களின்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண், செய்தியாளர்களிடம்…