சார் பதில் சொல்லுங்க..! என் வீட்ல கரண்ட் பில் 800 தான் வரும்… ஆனா இப்போ 4000 எப்படி..? கேள்வி கேட்ட நுகர்வோரை கண்டு ஓட்டம் பிடித்த அதிகாரிகள்..!!

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் மின் அதிகாரிகளிடம் சென்று, “பதில் சொல்லுங்க அதிகாரி… என் வீட்டுக் கரண்ட் பில் 800-லிருந்து 1200 ரூபாய்தான் வரும்.. இப்போ திடீர்னு எப்படி 3000, 4000-னு எகிறியது? நீங்கதானே ஸ்மார்ட் மீட்டர் அதிகாரி.. பதில் சொல்லுங்க என்று கேட்ட பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது. நுகர்வோரின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. பழைய மீட்டர்களை விட ஸ்மார்ட் மீட்டர்கள் மிக வேகமாக ஓடுவதாகவும், கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் இந்தத் திட்டத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்து போயுள்ள நிலையில், நீங்களும் மின்சாரத் துறையின் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்ற கேள்வி இப்போது மாநிலம் முழுவதும் எதிரொலிக்கிறது.

Soundarya

Recent Posts

“அரசு மருத்துவமனையில் தவெக திடீர் ஆய்வு… யாருடைய அனுமதியுடன் இந்த அத்துமீறல்?… கொந்தளிக்கும் திமுக ஐடி விங்”..!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள்…

8 minutes ago

BREAKING: 10-ம் வகுப்பு ரிசல்ட்.. மாணவி தற்கொலை..!!

சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவி சலினியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

16 minutes ago

“தமிழகத்தில் மாதந்தோறும் இபி பில்லிங்?.. 200 யூனிட் ‘இலவச மின்சாரம்’ கிடைக்குமா?… மின்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி”…!!!

தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…

36 minutes ago

ரூ.57 கோடி பரிசு விழுந்தும் தேடாத நபர்… கடைசி 8 நாட்கள்.. அலமாரியில் காத்திருந்த ட்விஸ்ட்…. கடைசி நேரத்தில் நடந்த அதிசயம்….!

அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி…

49 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுகவில் இணைய துடித்த ஆதவ் அர்ஜுனா?.. EPS போட்ட ‘ஸ்கெட்ச்’… ரகசிய உடைத்த ஓ.எஸ்.மணியன்..!

அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

57 minutes ago

“தவெக எம்எல்ஏ-வால் பெண் எஸ்பி-க்கு மிரட்டலா?”…. ஈரோட்டில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு பின்னணி… சற்றுமுன் வெளியான உண்மை…!

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள…

1 மணத்தியாலம் ago