உத்திரபிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் மின் அதிகாரிகளிடம் சென்று, “பதில் சொல்லுங்க அதிகாரி… என் வீட்டுக் கரண்ட் பில் 800-லிருந்து 1200 ரூபாய்தான் வரும்.. இப்போ திடீர்னு எப்படி 3000, 4000-னு எகிறியது? நீங்கதானே ஸ்மார்ட் மீட்டர் அதிகாரி.. பதில் சொல்லுங்க என்று கேட்ட பரபரப்பு வீடியோ வைரலாகி வருகிறது. நுகர்வோரின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநிலம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. பழைய மீட்டர்களை விட ஸ்மார்ட் மீட்டர்கள் மிக வேகமாக ஓடுவதாகவும், கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசின் இந்தத் திட்டத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை முற்றிலும் உடைந்து போயுள்ள நிலையில், நீங்களும் மின்சாரத் துறையின் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா? என்ற கேள்வி இப்போது மாநிலம் முழுவதும் எதிரொலிக்கிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள்…
சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவி சலினியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…
தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…
அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி…
அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள…