ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றவுடன் இந்திய பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விளையாட்டு களத்தில் ஆபரேஷன் சிந்து ஒரு முடிவு. அதே முடிவுதான் இந்தியா வெற்றி பெற்றது. நம்முடைய கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெரா இந்த பதிவை டேக் செய்து, “பிரதமர் ஜி முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்தோடு ஒப்பிடுவது சரியானது அல்ல.
இரண்டாவது நீங்கள் எந்த வகையில் ஒப்பீடு செய்திருந்தால் அதன் பின் இந்திய அணியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது வெற்றியை நெருங்கி வந்த போது எந்த ஒரு மூன்றாவது நடுவரின் உத்தரவால் சிறந்த கேப்டன் போர் நிறுத்தத்தை அறிவிக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…