மதுரையில் வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநில மாநாட்டை ஒத்தி வைப்பதாக ஓபிஎஸ் திடீரென அறிவித்துள்ளார். NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலின் உடன் அடுத்தடுத்த சந்திப்பு, அதிமுக மீட்பு என அடுத்தடுத்து பேசு பொருளானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என ஓபிஎஸ் கூறி இருந்த நிலையில் தற்போது மாநாட்டையும் ஒத்தி வைத்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…