மேலூர் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் முருகன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிரடியாக புகார் அளித்துள்ளார். விவசாயிகள் ஆதரவுடன் ‘கம்ப்யூட்டர்’ சின்னத்தில் களம் கண்ட அவர், அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முற்றிலுமாக மீறி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ₹1,000 முதல் ₹3,000 வரை பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், பணபலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை விலைபேசிய இந்தச் சூழலில் வாக்கு எண்ணிக்கையை நடத்துவது நியாயமற்றது என்றும் அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் மேலூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…