BREAKING: வாக்கு எண்ணிக்கையை நிறுத்தம்?… கடைசி நேரத்தில் தமிழகத்தில் பரபரப்பு…!

Spread the love

மேலூர் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் முருகன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிரடியாக புகார் அளித்துள்ளார். விவசாயிகள் ஆதரவுடன் ‘கம்ப்யூட்டர்’ சின்னத்தில் களம் கண்ட அவர், அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முற்றிலுமாக மீறி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு ₹1,000 முதல் ₹3,000 வரை பணப்பட்டுவாடா செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கான வலுவான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், பணபலத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை விலைபேசிய இந்தச் சூழலில் வாக்கு எண்ணிக்கையை நடத்துவது நியாயமற்றது என்றும் அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் மேலூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

3 minutes ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

8 minutes ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

10 minutes ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

23 minutes ago

“பொண்டாட்டி கொலையாகி 75 நாள் ஆச்சு… என்னையே டார்கெட் பண்றாங்க…” என் பிள்ளைகளுக்கு என்ன பதில் சொல்வேன்…. மனைவியை இழந்த கணவரின் கதறல்…!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த சிறுகளப்பூரைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு…

30 minutes ago