மேலூர் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தக்கோரி சுயேச்சை வேட்பாளர் முருகன் இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிரடியாக புகார் அளித்துள்ளார். விவசாயிகள் ஆதரவுடன் 'கம்ப்யூட்டர்' சின்னத்தில்…