இளைஞர் ஒருவர் பானையை காலால் எட்டி உதைத்து உடைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக பண்டிகை நாட்களில் கிராமப்புறங்களில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் பொங்கல் பண்டிகையில் கட்டாயம் பாரம்பரிய விளையாட்டுகளான பல விளையாட்டுகள் விளையாடப்படும்.
அதாவது ஓட்டப்பந்தயம், பானையை உடைப்பது, சைக்கிள் ரேஸ், ஜல்லிக்கட்டு போன்றவை மிகவும் பிரபலம். பொதுவாக கிராமப்புறங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக விழாக்களில் பானையை கண்ணை கட்டிக்கொண்டு குச்சியால் வைத்து அடிப்பதை பார்த்திருப்போம்.
ஆனால் இங்கு இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வகையில் இளைஞர்கள் காலால் பானையை உதைத்து உடைக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. பல இளைஞர்கள் முயற்சி செய்து கடைசியில் ஒரு இளைஞர் பானையை உடைத்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இதனை நீங்களும் பாருங்கள்…
மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில்…
தமிழ் சினிமாவில் ஆரம்ப கால நடிகர்கள் அனைவரும் நாடக உலகின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அதில் எம் ஆர் ராதா,…