வரவிருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அறிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) தனது முடிவை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த நிலையில், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், கம்யூனிஸ்ட்டுகளின் வெளிப்புற ஆதரவின் அவசியமின்றி சுமுகமாக ஆட்சியைத் தொடர முடியும் என முதலமைச்சர் விஜய் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தவெக கூட்டணியில் நேரடியாக இணையாமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகி நிற்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…
புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…
குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…
அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…