Categories: சினிமா

‘வடிவேலு ரொம்ப மட்டமான ஆளு.. அவரை மாதிரி கேவலமான மனிதர் யாருமே கிடையாது’.. வெளிப்படையாக பேசிய உடன் நடித்த காமெடி நடிகை..

Spread the love

தமிழில் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் பிரேமா பிரியா. வடிவேலு, கஞ்சா கருப்பு, விவேக் போன்றவர்களின் காமெடி காட்சிகளில் பிரேமா பிரியா நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, வடிவேலுவின் காமெடி குரூப்பில் இருந்தவர் போண்டாமணி.

பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறார். அவர் இறந்த போது வடிவேலு வரவில்லை. அவரை வளர்ந்துவிட்ட ஏணி விஜயகாந்த். அவர் ஆதரவு இல்லை என்றால் சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலு நடித்திருக்க முடியாது அவர் மறைவுக்கும் வடிவேலு வரவில்லை.

அப்படி மறைவுக்கு வந்தால் பிரச்னை என்று பயந்திருந்தால், ஒரு வீடியோ வெளியிட்டு கேப்டன் மறைவுக்கு வடிவேலு அஞ்சலி செலுத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. வடிவேலு அம்மா இறந்த போது, உடல் நலம் இல்லாத போண்டாமணி, மதுரைக்கு சென்று வடிவேலு அம்மா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, வடிவேலுவிடம் துக்கம் விசாரித்து விட்டு வந்தார். அதே போண்டாமணி இருந்த போது வடிவேலு வரவில்லை. இதுதான் ஒரு மனிதனின் தன்மையா, இதுபோன்ற கேவலமான மனிதன் யாராவது இருப்பாங்களா?

வடிவேலு சிறந்த நகைச்சுவை கலைஞன். திறமைசாலி என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவரை போல மகா மட்டமான ஆள், கேவலமான ஜென்மம் யாருமே இருக்க மாட்டார்கள். ஒரு நேர்காணலில், என்னிடம் சண்டை போட்டவன் எல்லாம் சுகர், நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரியில் கிடக்கிறான். ஆனால், நான் நல்லா சவுக்கியமாக இருக்கிறேன், என தெனாவெட்டாக சொல்கிறார்.

இப்படிபட்ட ஒரு கேவலமான கெட்டப்புத்தி யாரிடமும் இருக்காது. எதிரியாக இருந்தாலும், இறந்தவன் குறித்து துக்கம் விசாரிப்பதுதான் மனித பண்பாடு. அந்த பண்பு இல்லாத மனிதரான வடிவேலு, மனித பிறப்புக்கே அடையாளம் இல்லை. மனித தன்மையே இல்லாதவர் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் நடிகை பிரேமா பிரியா.

Sumathi

Recent Posts

விளையாட்டாக பைக் ஓட்டிய வாலிபர்…. “நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு….” வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…

4 மணி நேரங்கள் ago

எங்களுக்கு அதிக சீட் கொடுக்க திமுகவுக்கு பயம்… ஆனால் நாங்க விடமாட்டோம்… திருமாவளவன் திட்டவட்டம்…!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…

4 மணி நேரங்கள் ago

குஷாயோ குஷி..! தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!

தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…

4 மணி நேரங்கள் ago

ரத்தக் கறை படிந்த அரிவாள்… கட்டிலுக்கு அடியில் கிடந்த அனிதா… கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர்…விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!!

உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…

4 மணி நேரங்கள் ago

“அண்ணியின் கள்ளக்காதல்…” அண்ணன் காணாமல் போனதால் பழி தீர்த்த தம்பி…. கடைக்காரருக்கு கத்திக்குத்து…. பகீர் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…

5 மணி நேரங்கள் ago

“நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” அடம்பிடித்த சிறுவன்… கட்டிலோடு பள்ளிக்கு அழைத்து சென்ற குடும்பத்தினர்… வயிறு வலிக்க சிரிக்க வைத்த வீடியோ…!!

பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…

5 மணி நேரங்கள் ago