கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கடந்த சில நாட்களாக ஓய்வில்லாமல் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் கால் வீக்கம் காரணமாக நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு அடுத்த 48 மணிநேரத்திற்கு முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, வானதி சீனிவாசனின் அடுத்த இரண்டு நாட்களுக்கான தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடர்ச்சியான பயணங்கள் மற்றும் ஓய்வற்ற வாக்கு சேகரிப்புப் பணிகளே இந்த உடல்நலக் குறைவிற்குக் காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…