கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் ராமன்புதூர் பகுதியில் இருக்கும் டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில பள்ளிகளிலும் பிரதீப் பகுதிநேர டேக்வாண்டோ பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11, 12-ம் தேதி மதுரையில் ஸ்கூல் கேம்ஸ் டெக்ரேசன் அமைப்பு டேக்வாண்டோ போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதற்கு குமரிலிருந்து பள்ளி மாணவிகளை பிரதீப் அழைத்து சென்றுள்ளார். போட்டி முடிந்து மாணவிகளை பெற்றோருடன் அனுப்பிய பிரதீப் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை மட்டும் மற்றொரு மேட்ச் இருப்பதாக கூறி அறையில் தங்க வைத்தார். பின்னர் பிரதீப் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
வீடு திரும்பிய மனைவி தனது பெற்றோரிடம் நடந்துவற்றை அழுது கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அறிந்த பிரதீப் அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…