திமுக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பான புகாரில் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவருடைய இல்லம், எம் எல் ஏ விடுதி, திண்டுக்கல்லில் உள்ள இல்லம், அலுவலக உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும் அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக, MLA விடுதியில் உள்ள செந்தில்குமார் அறையின் பூட்டை உடைத்து ED அதிகாரிகள் சோதனையில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.இந்நிலையில் இந்த பரபரப்பு ரெய்டுக்கு மத்தியில், மு.க.ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…