இந்தியாவில், பின் தங்கிய மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக மகளிர் சுய உதவிக் குழுவை, மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இது குறிப்பாக பெண்களுக்கு, சிறு தொழில்கள் தொடங்கவும், வருமானம் ஈட்டவும் உதவுகிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் லிமிடெட் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இத்திட்டத்தை செயல்படுத்திவருகிறது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 25 லட்சம் வழங்கப்படுகிறது. குழு உறுப்பினர் ஒருவருக்கு ரூ. 1.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதம், 6 % எனவும், திரும்ப செலுத்தும் காலம் 2 1/2 வருடங்களா நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின் பங்கேற்க, ஒரு குழுவில் அதிகபட்சம் 20 நபர்கள் இருக்க வேண்டும், குழு துவங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்னும் நிபந்தனைகளை இக்கழகம் விதித்துள்ளது.
தகுதிகள்:
விண்ணப்பிக்கும் முறை :
தேவைப்படும் ஆவணங்கள் :
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…