தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தூய்மை பணியாளர்களுக்கு சென்னையில் 200 வார்டுகளில் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
