அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முயன்ற முன்னாள் அமைச்சர்களுக்கு, சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த கடம்பூர் ராஜு எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெகவில் சீனியர் என்ற மரியாதையே கிடைப்பதில்லை என்றும், முன்னாள் அமைச்சர்களாக இருந்தும் தங்களைச் சந்திப்பதற்குக் கூட தலைமை தரப்பில் நேரம் ஒதுக்கப்படுவதில்லை என்றும் அவர் சக நிர்வாகிகளிடம் புலம்பியதாகக் கூறப்படுகிறது.
கடம்பூர் ராஜுவின் இந்த ஆதங்கத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்ற அதிமுக முக்கியப் புள்ளிகள், தவெகவிற்குச் செல்லும் தங்களின் முடிவை மாற்றிக்கொண்டு தற்போது அமைதி காத்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
விஜயநகரம் மாவட்டம் பூசபாட்டிரேகா மண்டலம் நடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீலா ராமா என்பவர், தம்மை விட 8 வயது இளையவரான…
கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கொப்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 முதல் 6 மணிக்குள்…
ஹைதராபாத் மாதப்பூர் பகுதியில் உள்ள ஆவாஸ் இணை வாழ்வு விடுதியில் இருந்து கீழே விழுந்து, 23 வயதான யஷ்வந்த் என்ற…
போலவரம் மாவட்டம் சிந்துறு மண்டலம் சொகிலேரு வியூ பாயிண்ட் அருகே, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆறு இளைஞர்கள்…
மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து ஒருவரது மனதில் ஏற்படுத்தும் பேராசையே இதற்குக் காரணம். வெற்றி பெறாதவரை துணையாக…
கல்யாண் மேற்குப் பகுதிக்கு உட்பட்ட ஆக்ரா சாலையில், ஃபாரூக் இஸ்மாயில் என்ற வியாபாரி தனது இருசக்கர வாகனத்தில் ரூ.40 லட்சம்…