#image_title
உலகம் எங்கிலும் பல பாரம்பரியம் நிறைந்த கலாச்சாரம் மற்றும் இயற்கை சூழல் நிறைந்த சுற்றுலாத்தலங்கள் இருந்தாலும், அன்பு மற்றும் காதலின் வெளிப்பாட்டால் கட்டப்பட்ட ஒரு சுற்றுலா தளம் என்றால் அது தாஜ்மஹால் தான். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து ஆண்டிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன.
#image_title
32 மில்லியன் ரூபாய் செலவில் 1632 ஆம் ஆண்டு முதல் 1653 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றளவும் கம்பீரமாக இருக்கின்றது. ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ்-காக கட்டப்பட்ட ஒரு காதல் நினைவு சின்னம். இதனை பார்ப்பதற்கு பல மக்கள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த தாஜ்மஹால் இருந்து வருகின்றது தாஜ்மஹாலை அடுத்து மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஒரு இடத்தைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
வடமேற்கு இந்தியாவில் சிவாலிக் மலையடிவாரத்தில் சண்டிகர் எனும் யூனியன் பிரதேசம் அமைந்திருக்கின்றது. இந்தப் பகுதியில் நீட் சந்த் என்பவரால் 40 ஏக்கர் பரப்பளவில் ஒரு அழகான கலை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின்கம்பிகள், பழைய வாகன உதிரி பாகங்கள், பழைய மின்விளக்குகள் மற்றும் சாதாரண பொருள்களான முள்கரண்டி, களிமண் குண்டுகள், கட்டிடக்கழிவுகள் மண்பானைகள் போன்றவற்றை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.
மனித உருவங்கள், கட்டிடங்கள், மிருக உருவங்கள் என பல தோற்றங்களில் இந்த கலை படைப்புகள் காட்சியளிக்கின்றன. இதனை பிரெஞ்சு அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. தாஜ்மஹாலுக்கு அடுத்து மக்கள் அதிக அளவில் சுற்றி பார்க்கும் இடம் என்றால் அது இந்த சண்டிகர் ரா கார்டன் தான்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…