ஷாக்..! தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து… நள்ளிரவு 1 மணிக்கு கள்ள ஓட்டு போட்ட திமுகவினர்… அதிர்ச்சியில் தவெகவினர்…!!

Spread the love

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 1 மணி அளவில், திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கள்ள ஓட்டு போட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த முறைகேட்டிற்கு அங்கிருந்த காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுவது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறைகேடு குறித்துத் தகவல் அறிந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் உடனடியாக அந்த வாக்குச்சாவடிக்குள் சென்று தட்டிக்கேட்க முயன்றனர். அப்போது, அங்கிருந்த போலீசார் தவெக நிர்வாகிகளை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி, அவர்களைக் கட்டாயப்படுத்தி வெளியே விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன், தேர்தல் நேர்மை குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

ஈரான் – அமெரிக்கா மோதலில் சிக்கிய இந்தியா… கைநழுவும் 1000 கோடி முதலீடு?…. சபாஹார் திட்டத்தில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்…!

மத்திய ஆசியாவுக்கான நுழைவாயிலாகக் கருதப்படும் ஈரானின் சபாஹார் துறைமுகத் திட்டம், தற்போது புவிசார் அரசியல் பதற்றங்களால் ஒரு இக்கட்டான நிலையை…

3 minutes ago

ஆன்மீகமா? அல்லது வசூல் வேட்டையா?… “சாமி கும்பிடப் போனா காசப் பறிக்கிறாங்க!”… ஜகந்நாத்புரியில் கதறிய பெண்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!!

ஜகந்நாத்புரி கோவிலில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் கேட்டு கட்டாயப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பெண்ணின் காணொளி, தற்போது…

10 minutes ago

“அந்த 20 நிமிடம்.. அஞ்செட்டியில் பரபரப்பு”… தம்பதியைத் தப்ப வைத்த போலீஸ்…. கலெக்டரையே களத்தில் இறங்க வைத்த கிருஷ்ணகிரி காதல் கதை!…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான மற்றும்…

10 minutes ago

“ரூ.2000 கொடுங்க அம்மா”… பணம் கொடுக்க மறுத்த தாய்… மகன் எடுத்த விபரீதம் முடிவு… பொறியியல் மாணவனின் கனவு துப்பட்டாவால் முடிந்த சோகம்… பீகாரில் பயங்கர சம்பவம்..!!!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள ராம்பூர் பஸ்தியில், வெறும் 2,000 ரூபாய் பணத்திற்காகப் பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

19 minutes ago

கொலை முயற்சி வழக்கை முடிக்க 2 லட்சம் டீல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்… போலீஸுக்கே தண்ணி காட்டிய போலி டிரைவர்… ஹரியானாவில் சிக்கிய பலே திருடன்…!!!

ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில், நீதிபதியின் ஓட்டுநர் என்று பொய் கூறி சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்…

31 minutes ago

நிலத்தில் முதலை ஓடும் வேகம் எவ்வளவு தெரியுமா..? அமெரிக்காவில் நடந்த அதிரடி ‘ஸ்பீட் டெஸ்ட்’ – வெளிவந்த உண்மை..!!

நீருக்கு வெளியே முதலைகள் எவ்வளவு வேகத்தில் ஓடும் என்பது குறித்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சுவாரசியமான பரிசோதனை குறித்த தகவல்கள்…

38 minutes ago