அடச்சீ..! கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்… பொதுஇடத்தில் கேவலமாக நடந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர்… வழக்குப்பதிவு செய்த காவல்துறை..!!

Spread the love

பீகாரில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு இசைக்குழு கலைஞருடன் ஆபாச நடனத்தில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.  இந்த வீடியோ ஜன்மாஷ்டமி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜ்குமார் பாஸ்வான் என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் மோதிஹாரி மாவட்டத்தின் சுகௌலி தொகுதியில் உள்ள பஜியர்வா பஞ்சாயத்தின் தலைவராக உள்ளார். ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு அவரது மாமியார் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலாச்சார நிகழ்ச்சியின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தின் முன் பெண் நடனக் கலைஞருடன் அவர் ஆபாசமான செயலில் ஈடுபடுவதை  காணலாம். பஞ்சாயத்துத் தலைவர் ஒரு போஜ்புரி பாடலில் பெண் நடனக் கலைஞரை மிக நெருக்கமாகப் பிடித்துக்கொண்டு நடனமாடுவதைக் காணலாம். பெண் நடனக் கலைஞரும் பொது இடத்தில் அவரை முத்தமிடுகிறார். இதனையடுத்து ஆபாச நடனம் தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபாசத்தைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் பாஸ்வான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக மோதிஹரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

6 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

58 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

1 மணத்தியாலம் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

1 மணத்தியாலம் ago