தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக சென்னையில் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பொது இடங்களில் அனுமதியின்றி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிளக்ஸ் போர்டு வைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தமிழக வெற்றி கழகத்தினர் மீது 53 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…