தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடி தொகுதிக்கான அதிமுக வேட்பாளரான தனவிமல் என்பவர் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், “சீட் வாங்கித் தருவதாகக் கூறி சி. விஜயபாஸ்கர் என்னிடம் ரூ.4.50 கோடி பெற்றார்.
ஆனால், அதில் ரூ.50 லட்சத்தை மட்டுமே அவர் இதுவரை திரும்பக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.4 கோடியைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள மெகந்திபூர் பாலாஜி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று பெண் ஒருவரின் ரத்த…
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, அதன் தலைவர் ஜோசப் விஜய்…
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி,…
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி…
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் ஐ.டி. அணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமைச்சர்…
திருநெல்வேலி பொதிகை நகரைச் சேர்ந்த ஜஸ்டின் - ஜூலியட் தம்பதியினர், சென்னையில் வசிக்கும் தங்கள் மகனைக் காண்பதற்காக தனியார் ஆம்னி…