தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தினரை புயலால் பாதிக்கப்பட்டுருக்கு உதவுங்கள் என்று உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் பலரும் ஆங்காங்கே மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். வீடியோக்கள் போடாமல் பல விஜய் ரசிகர்கள் தொண்டு செய்து வருகின்றனர். அதேசமயம் மக்கள் இயக்க போஸ்டரை தூக்கிக்கொண்டு தொண்டர்கள் பலரும் உதவி செய்த நிலையில் அது விமர்சனத்திற்கு உள்ளானது.
அதையெல்லாம் ஓரம் கட்டி தற்போது புஸ்ஸி ஆனந்த் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தானும் மக்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர் களத்தில் இறங்கிய நிலையில் ஏற்கனவே சாலையோரம் உள்ள குப்பை தொட்டி அருகே குப்பைகள் இருந்துள்ளன. அதை அள்ளி மீண்டும் அதே இடத்தில் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள். இருந்தாலும் களத்தில் இறங்கி அவர் வேலை செய்தாலும் குறை சொல்றீங்களே என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…
சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஹரிப்பிரியா, தனது தனிப்பட்ட…
தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…
மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…