தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தினரை புயலால் பாதிக்கப்பட்டுருக்கு உதவுங்கள் என்று உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் பலரும் ஆங்காங்கே மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள். வீடியோக்கள் போடாமல் பல விஜய் ரசிகர்கள் தொண்டு செய்து வருகின்றனர். அதேசமயம் மக்கள் இயக்க போஸ்டரை தூக்கிக்கொண்டு தொண்டர்கள் பலரும் உதவி செய்த நிலையில் அது விமர்சனத்திற்கு உள்ளானது.
அதையெல்லாம் ஓரம் கட்டி தற்போது புஸ்ஸி ஆனந்த் செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தானும் மக்களுக்கு உதவி செய்வதாக கூறி அவர் களத்தில் இறங்கிய நிலையில் ஏற்கனவே சாலையோரம் உள்ள குப்பை தொட்டி அருகே குப்பைகள் இருந்துள்ளன. அதை அள்ளி மீண்டும் அதே இடத்தில் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து வருகிறார்கள். இருந்தாலும் களத்தில் இறங்கி அவர் வேலை செய்தாலும் குறை சொல்றீங்களே என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…
சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…
தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…
ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…