சென்னையில் உள்ள இபிஎஸ் வீட்டில் விரைவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதற்கு காரணம் அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தான். DGP அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கி மர்ம நபர், இபிஎஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் அனுப்பியதன் அடிப்படையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டன.
அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இறுதியில் அது ஒரு வதந்தி என தெரிய வந்தது. கவர்னர் மாளிகை மற்றும் நடிகர் எஸ்வி சேகர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அந்த நபர் யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…