கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியானது. அதாவது கடந்த அக்.6-ம் தேதி மாலை நடந்ததாக கூறப்படும் இந்த 30 நிமிட உரையாடலில், கரூர் துயரத்திற்காக விஜய்க்குஎடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்ததாகவும், இந்த சூழலில் அதிமுக உங்கள் பக்கம் உறுதுணையாக நிற்கும் என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் நாமக்கல்லில் நடந்த பரப்புரையில் எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது tvk கொடி பறந்தது. இதனால் அதிமுக- தவெக கூட்டணி உறுதி என பேசப்பட்டது. ஆனால் யாருடனும் கூட்டணி இல்லை என விஜய் கூறிவிட்டார். இந்நிலையில் தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என அண்ணாமலையிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சித்தாந்தம் வேறுவேறாக இருக்கும்போது எப்படி பயணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…