காலையில் வாக்கிங்க் சென்றுவிட்டு… கடைசியாக பாக்யராஜ் சொன்ன அந்த வார்த்தை.. அடுத்த நிமிடமே பிரிந்த உயிர்… வெளியான அதிர்ச்சி தகவல்…!

Spread the love

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் வசித்து வந்த பாக்யராஜ் என்பவர், இன்று காலை வழக்கம்போல் தனது தினசரி நடைபயிற்சியை மேற்கொண்டுள்ளார். உடற்பயிற்சியை முடித்துவிட்டு வழக்கம் போல உற்சாகத்துடன் வீடு திரும்பிய அவருக்கு, எதிர்பாராத விதமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவர், உடனடியாக அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்துள்ளார். அவரது முகமாற்றம் மற்றும் உடல்நிலையைக் கண்டு அருகில் இருந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

பயந்துபோன குடும்பத்தினர் தாமதிக்காமல் அவரை மீட்டு, அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: மரணத்திலும் வாழும் மனிதநேயம்…. கண்ணீர் அஞ்சலிக்கு நடுவே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. கண்தானம் செய்த பாக்யராஜ்…!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது…

54 seconds ago

FLASH NEWS: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது…. வைகோ எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் அறிவாலயம்..!

திமுக கூட்டணியில் இருந்து வைகோ தலைமையிலான மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

8 minutes ago

“என் கல்யாணமே முடியல.. ஆனா தேனிலவு போட்டோ” – AI தொழில்நுட்பத்தால் சீரழிந்த பெண்ணின் வாழ்க்கை… பழிவாங்க இளைஞர் செய்த மிரளவைக்கும் காரியம்…!

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனித வாழ்வை எளிதாக்கியுள்ள அதே வேளையில், பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்களின் கைகளில் அது ஆபத்தான ஆயுதமாகவும்…

12 minutes ago

முத்தம்.. கட்டியணைப்பு… ‘நைட் ஷிப்ட்’டில் பெண் போலீஸ் செய்த காரியம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி.. இணையத்தைக் கலக்கும் ‘ரொமான்ஸ்’ வீடியோ….!

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டிய காவல்துறையினரே, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து ‘ரொமான்ஸ்’…

22 minutes ago

இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை?…. எம்.எல்.ஏ சீட்டுக்காக முட்டி மோதும் தவெக நிர்வாகிகள்… ஷாக்கில் முதல்வர் விஜய்….!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒருவழியாகப் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையிலும், அரசியல் களம் அதற்குள்ளாகவே அடுத்த பரபரப்பிற்குத் தயாராகிவிட்டது.…

28 minutes ago

“கணவனை தவிக்கவிட்டு கரீபியன் தீவுக்கு தப்பியோடிய மனைவி: வாடகைக்கு வந்தவனுடன் அரங்கேறிய விபரீதம்!”

அவந்திகா தன் கணவர் ரவியுடன் ஒரு சாதாரண, அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாள். ரவி மொபைல் கடை நடத்தி வந்ததால்,…

29 minutes ago