துருக்கியில் ஒரு வங்கி பாதுகாப்பு அலாரம் திடீரென ஒலித்ததால் போலீஸ் வாகனங்கள், சைரன்கள் ஒலிக்க, சம்பவ இடத்திற்கு வருகின்றன. எல்லோரும் ஒரு திருடன் உள்ளே நுழைந்துவிட்டதாக நினைக்கிறார்கள். ஆனால் கொள்ளையனுக்கு மாறாக ஒரு அப்பாவி பூனை உள்ளே இருக்கிறது. இந்தச் சம்பவம் நவம்பர் 24 ஆம் தேதி நடந்தது. இரவின் நடுவில், வங்கியின் மோஷன் சென்சார் அலாரம் ஒலித்தது. இதனால் ஏதோ அசம்பாவிதம் நடக்குமோ என்ற அச்சத்தில், ஒரு போலீஸ் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தது.
திருடர்கள் உள்ளே சிக்கியிருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால் போலீசார் வங்கிக் கதவைச் சோதித்தபோது, அங்கே ஒரு பூனை அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அதாவது வங்கி மூடும் நேரத்திற்கு முன்பு பூனை எப்படியோ உள்ளே நுழைந்து, வெளியேற வழி தேடி கத்தியுள்ளது. இதனால் அலாரம் ஒலித்துள்ளது. வங்கியில் திருட்டு அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து பூனை பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து வெளியேறி வரும் சூழலில், கட்சியை வலுப்படுத்த அண்ணாமலையை அதிமுகவிற்குள் கொண்டு வர…
முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமா பிரபலங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில்…
அதிமுகவின் முக்கியப் புள்ளியான சி.வி.சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விழுப்புரம்…
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…
மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…