Categories: உலகம்

நாளை முதல் பேரழிவை சந்திக்கப் போகும் உலகம்.. பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு..!

Spread the love

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் தான் மூதாட்டி பாபா வங்கா. இவர் 12 வயது இருக்கும் போது பல்கேரியாவில் பெரும் புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது இவரின் கண்களில் மின்னல் தாக்கி பார்வை பறிபோனது. அப்போதிலிருந்து இவருக்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக அவர் கூறியுள்ளார். அதேசமயம் எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பதை இவருக்கு தினமும் காட்சிகளாக வந்து சொல்லுமாம். இதைதான் இவர் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார். இதனை தனக்கு கடவுள் கொடுத்த சக்தியாக அவர் கருதுகிறார். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு இறந்துவிட்ட நிலையில் அவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்ததெல்லாம் அப்படியே நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

உலகத்தின் எதிர்காலத்தை பற்றி கணித்து எழுதி வைத்துள்ள இவர் 5079 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்றும் அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். n இதுவரை இவர் சொன்ன பழ நிகழ்வுகள் உலகில் மிகத் துல்லியமாக நடந்துள்ளது. அதன்படி தற்போது பாபா வங்கா, 2025ிலும் அவர் கணித்திருந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடந்த 1.7 ரிட்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நடந்தது.

பொருளாதார வீழ்ச்சியில் மூன்றாம் உலகப்போர் என இந்த ஆண்டில் அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறும் என்று கணித்துள்ள அவர் ஜூன் ஏழாம் தேதி அதாவது இன்றைய நாளைக்கு பிறகு உலகளாவிய அழிவுகள் ஏற்படும் என்று அவர் கணித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் குறிப்புகளில் நீரில் கரையும் விஷத்தால், மிகப்பெரிய தொற்றுநோய் பாதிப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழே இருந்து வரும் புகை உலகை பயமுறுத்தும் என்றும் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெற்கு அட்லாண்டிக் கடலின் புவியீர்ப்பின் ஒழுங்கின்மையை குறிப்பதாக நம்பப்படுகிறது.

Nanthini

Recent Posts

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

6 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

8 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

10 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

13 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

17 minutes ago